யாருக்குமே அடையாளம் தெரியாமல் கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனால், அனைவராலும் போற்றக்கூடிய ஆயிரத்தில் ஒருவனாக மாற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.. பொதுவாக...
சினிமாவில் சண்டைக்காட்சி, சேசிங் காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்புக்காக டூப் போடும் சில நடிகர்கள் கூட நிஜத்தில் சாகசம் பண்ணவே அதிகம் விரும்புகிறார்கள்.....
தடையுத்தரவு போடப்பட்ட ஊருக்குள் தங்கத்தை எப்படி கடத்துகிறார்கள் என்பதுதான் 144 படத்தின் மாஸ்டர் பிளான். பூமலைக்குண்டு, எரிமலைக்குண்டு என்கிற இரண்டு கிராமங்களுக்குள்...