இந்தவாரம் வெளியான படங்களில் ‘தெரு நாய்கள்’ படம் சமூக அக்கறையுடன் இன்றைய நடப்பு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இருந்தது.. குறிப்பாக விவசாயிகளை கலங்கடிக்கும்...
இப்போது டெல்டா மாவட்டங்களில் புகைந்துகொண்டிருக்கும் மீத்தேன் திட்டத்திற்காக விவசாயிகள் பல தங்களது நிலங்களை பறிகொடுத்த சோக நிகழ்வுகள் அரங்கேறின அல்லவா..? அப்படி...