காக்கி யோனிப்பாரம் அணிந்து நடிக்கவேண்டும் என்கிற ஆசைக்கு பிரபுதேவா மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..? நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக...
இரண்டு ஊருக்கும் பொதுவான குலசாமி.. அந்த கோயிலில் தனது மகளுக்கு காதுகுத்தும்போது ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால், அவமானப்படுகிறார் பக்கத்து ஊர்க்காரரான பார்த்திபன்.....