இன்று பெருவாரியான மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்குள் நடக்கும் அரசியல் யுத்தமும், மொழிகள் தாண்டி மனசாட்சிப்படி மக்களுக்கு...
கிராமத்தில் சும்மாவே பொழுதை கழிக்கும் சண்முகபாண்டியனுக்கும், அவரது நண்பர் நண்டு ஜெகனுக்கும் மலேசியா வந்தால் வேலை வாங்கித்தருவதாக ஆசையை விதைத்துவிட்டு செல்கிறார்...